நாமக்கல்: நாமக்கல் அருகே தேக்கு மரங்களை வெட்டியதாக மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கைது செய்யப்பட்டார். நீரேற்று பாசன சங்க வளாகத்தில் இருந்த 380 ஆயிரம் மதிப்பு தேக்கு மரங்களை வெட்டியதாக அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்: நாமக்கல் அருகே தேக்கு மரங்களை வெட்டியதாக மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கைது செய்யப்பட்டார். நீரேற்று பாசன சங்க வளாகத்தில் இருந்த 380 ஆயிரம் மதிப்பு தேக்கு மரங்களை வெட்டியதாக அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார்.