நாமக்கல் அருகே தேக்கு மரங்களை வெட்டியதாக மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் அருகே தேக்கு மரங்களை வெட்டியதாக மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கைது செய்யப்பட்டார். நீரேற்று பாசன சங்க வளாகத்தில் இருந்த 380 ஆயிரம் மதிப்பு தேக்கு மரங்களை வெட்டியதாக அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

Related posts

நோட்டாவுக்கு இத்தனை வாக்குகளா?.. 2024 மக்களவை தேர்தல் முடிவில் 1.7 லட்சம் வாக்குகளுடன் இந்தூர் இரண்டாமிடம்..!!

வாரணாசி தொகுதியில் சுமார் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிப்பு