நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வேலம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி அர்த்தநாரீஸ்வரர் என்பவர் உயிரிழந்தார். தனது வீட்டில் விசைத்தறியில் பணி புரிந்தபோது மின்சாரம் தாக்கியதில் அர்த்தநாரீஸ்வரர் பலியானார்.

Related posts

பதவியை பிடிக்க கிடா விருந்து வைத்த தாமரை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு