நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வேலம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி அர்த்தநாரீஸ்வரர் என்பவர் உயிரிழந்தார். தனது வீட்டில் விசைத்தறியில் பணி புரிந்தபோது மின்சாரம் தாக்கியதில் அர்த்தநாரீஸ்வரர் பலியானார்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வேலம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி அர்த்தநாரீஸ்வரர் என்பவர் உயிரிழந்தார். தனது வீட்டில் விசைத்தறியில் பணி புரிந்தபோது மின்சாரம் தாக்கியதில் அர்த்தநாரீஸ்வரர் பலியானார்.