நாமக்கல்லில் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். நாமக்கல் ராசிபுரத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயபாலன் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முடித்து வரும்போது ஜெயபாலன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Related posts

குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

விழுப்புரத்தில் பரபரப்பு வாழைப்பழ வியாபாரிக்கு கத்தரிக்கோலால் சரமாரி குத்து

வேங்கைவயல் விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு