Latest செய்திகள் தேர்தல் நாமக்கல் மேட்டுப்பட்டி சோதனைச்சாவடியில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..!! LavanyaMarch 25, 2024, 3:25 pm0119 views நாமக்கல்: நாமக்கல் மேட்டுப்பட்டி சோதனைச்சாவடியில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களின்றி நகைகளை எடுத்துச் சென்ற மகாலிங்கம் என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.