நாமக்கல் மேட்டுப்பட்டி சோதனைச்சாவடியில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..!!

நாமக்கல்: நாமக்கல் மேட்டுப்பட்டி சோதனைச்சாவடியில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களின்றி நகைகளை எடுத்துச் சென்ற மகாலிங்கம் என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னை குரோம்பேட்டையில் வேன் டயர் வெடித்ததில் வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!