நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 12-வது வார்டு பாஜக கவுன்சிலர் சுனில் அரசு உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் லாரி ஓட்டுநரை தாக்கி மிரட்டல் விடுத்து ரூ.12,800 பணத்தை பறித்து சென்றதாக விமல்ராஜ் என்பவர் புகார் எழுந்தது. விமல்ராஜ் அளித்த புகாரின் பேரில் சுனில் அரசு உட்பட 2 பேர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்..!!

கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் அடைந்த தோல்வி தொடரும் : அமித்ஷா விமர்சனத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி!!

சென்னை அமைந்தகரையில் மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு!!