ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி நாரயணன் (31) தமது தம்பி வேணுகோபாலை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி நாரயணன் (31) தமது தம்பி வேணுகோபாலை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.