முல்லை பெரியாறு அணையில் ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் ஐவர் குழு இன்று ஆய்வு

கேரளா: முல்லை பெரியாறு அணையில் ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் 5பேர் கொண்ட குழு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வில் தமிழ்நாடு பிரதிநிதிகளாக நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பங்கேற்கின்றனர்.

Related posts

திருச்சியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேர் காயம்

சிப்காட் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல்

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு