உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகக்குழு மேல்முறையீடு

டெல்லி :அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மசூதி குறித்த இந்துக்கள் சிலர் தொடர்ந்த வழக்குகள் 1991-ன் வழிபாட்டுத்தல சட்டத்துக்கு எதிரானதல்ல என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஞானவாபி மசூதி தொடர்பாக இந்துக்கள் சிலர் தொடர்ந்த சிவில் வழக்குகள் வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்