மணிப்பூரில் மிரட்டி பணம் பறிப்பு என்ஐஏ அதிகாரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

புதுடெல்லி: மணிப்பூரின் இம்பாலில் பணியாற்றிய தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) எஸ்பி விஷால் கர்க் மற்றும் இன்ஸ்பெக்டர் ரஜீப் கான் ஆகியோர் தொழிலதிபர்களிடம் என்ஐஏ வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.60 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சஸ்பெண்ட்டான எஸ்பி விஷால் கர்க்குக்கு சொந்தமான அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள வீடு மற்றும் இம்பாலில் ரஜீன் கானுக்கு சொந்தமான வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

Related posts

விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி

கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி