பிரதமர் மோடி அறிவித்த பி.எம்.விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் வழங்குவதாகக் கூறி ஒசூரில் வசூல்

ஒசூர்: பிரதமர் மோடி அறிவித்த பி.எம்.விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் வழங்குவதாகக் கூறி ஒசூரில் பாஜகவினர் வசூலில் ஈடுபட்டனர். துணிக்கடையில் வைத்து டோக்கன் வழங்கப்பட்டதால் கம்ப்யூட்டர்கள். லேப்டாப்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; விண்ணப்பக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலித்த 3 பேரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மதுரையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலந்தவர் மீது வழக்கு..!!

கார்கால குறுவைப் பயிர் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!