நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக உரிய காலமான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக உரிய காலமான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். தஞ்சை பூதலூரில் ரூ.90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை தொடங்கி வைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்