மேட்டூர் அணையை திறப்பதற்கு முன் விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வாசன் வலியுறுத்தல்..!!

சேலம்: மேட்டூர் அணையை திறப்பதற்கு முன் விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என த.மா.கா.தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் வளம்பெற தமிழக அரசின் செயல்பாடுகள் முக்கியமானதாக அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் வருமானவரி சோதனை..!!

நெல்லை ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு..!!

போலீஸ் தாக்கி இளைஞர் பலி: அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை