திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் வருமானவரி சோதனை..!!

நாமக்கல்: திருச்செங்கோட்டில் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

அக்கரை – மாமல்லபுரம் சாலை சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்வு

கல்வியின் தரம் – 24 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவு