திருமணம் முடிந்து இந்தோனேசியாவுக்கு இன்பச்சுற்றுலா சென்ற தமிழக தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

இந்தோனேசியா: திருமணம் முடிந்து இந்தோனேசியாவுக்கு இன்பச்சுற்றுலா சென்ற தமிழக தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மருத்துவர்களான விபூஷ்னியா, லோகேஸ்வரன் ஆகியோர் மோட்டார் படகில் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். மருத்துவர்களான லோகேஸ்வரனுக்கும், விபூஷ்னியாவுக்கும் கடந்த 1ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

Related posts

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்