சென்னை; சென்னை சேப்பாக்கம் புளூ கேட் பகுதியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் மராட்டிய இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சவுந்தர் என்ற 24 வயது இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய தோழி, மயிலாப்பூர் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.