மராட்டிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

சென்னை; சென்னை சேப்பாக்கம் புளூ கேட் பகுதியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் மராட்டிய இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சவுந்தர் என்ற 24 வயது இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய தோழி, மயிலாப்பூர் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு