இம்பால்: மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை சிபிஐ அமைத்தது. டிஐஜி அந்தஸ்திலான அதிகாரியின் தலைமையின் கீழ் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இம்பால்: மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை சிபிஐ அமைத்தது. டிஐஜி அந்தஸ்திலான அதிகாரியின் தலைமையின் கீழ் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.