மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது சிபிஐ..!!

இம்பால்: மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை சிபிஐ அமைத்தது. டிஐஜி அந்தஸ்திலான அதிகாரியின் தலைமையின் கீழ் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொடூரமாக உள்ள வெயிலின் தாக்கம்: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் விநியோகிக்க உத்தரவு

ஏப்-29: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்