மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!!

மணிப்பூர்: மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உக்ருல் மாவட்டத்தில் காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டத்தில் மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டால் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர்கள் பீதியுடன் அரங்கை விட்டு வெளியேறினர். மணிப்பூரின் சுரத்சம்பூர், பிஷ்ணுபூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மோதல் நடைபெற்றுள்ளதாக நாகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈரான் அதிபர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்தவர் கைது.. இந்தியாவில் சர்வதேச மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்!!

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார்; சிபிசிஐடி வழக்குப்பதிவு!