மணிப்பூர் வன்முறை தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை: ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தல்..!!

டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு கோரிக்கை வைத்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு