Latest குற்றம் செய்திகள் துவாரகாவின் போச்சன்பூர் கிராமத்தில் IOCL நிறுவனத்தின் குழாயை உடைத்து எண்ணெய் திருடிய நபர் கைது! FrancisOctober 6, 2023, 5:12 pm0220 views டெல்லி: துவாரகாவின் போச்சன்பூர் கிராமத்தில் IOCL நிறுவனத்தின் குழாயை உடைத்து எண்ணெய் திருடிய குற்றத்தில் ராகேஷ் (52) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழாயை உடைக்க பயன்படுத்தப்பட்ட கருவிகள் உட்பட பல பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தது.