மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை பணியின்போது பணத்தை திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். உண்டியலை எண்ணிய ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த தனபாக்கியம், சோனியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை பணியின்போது பணத்தை திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். உண்டியலை எண்ணிய ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த தனபாக்கியம், சோனியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.