மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய இரு பெண்கள் கைது..!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை பணியின்போது பணத்தை திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். உண்டியலை எண்ணிய ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த தனபாக்கியம், சோனியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

திண்டுக்கல் மாவட்டம், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு அறை திறப்பு

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவு:49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீச்சு தேர்வு!