மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன் உறங்கியபோது கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்பு..!!

மதுரை: மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன் உறங்கியபோது கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. நெல்லையை சேர்ந்த சுந்தரி என்பவரின் 6 மாத குழந்தை சக்திபிரியாவை பெண் ஒருவர் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. சுந்தரியின் 6 மாத குழந்தையை மதுரை ரயில் நிலையம் அருகிலேயே காவல்துறையினர் மீட்டனர்.

Related posts

திண்டுக்கல் மாவட்டம், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு அறை திறப்பு

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவு:49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீச்சு தேர்வு!