மதுரையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது..!!

மதுரை: மதுரை ஒத்தக்கடையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். சுகாதார நல பணிகள் இணை இயக்குநர் ஆய்வில் போலி மருத்துவர் அபிஜித் பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டார்.

Related posts

5 கட்ட தேர்தலுக்கு பின் பாஜவுக்கு 310 தொகுதிகள் : அமித் ஷா நம்பிக்கை

‘பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்’: பாஜ வேட்பாளர் சர்ச்சை பேட்டி, எதிர்க்கட்சிகள் கண்டனம்

மோடியின் வாரிசாக தேர்வானதால் அமித்ஷாவின் திமிர் பேச்சு: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு