மதுரை செந்தலைப்பட்டியில் கோயில் சித்திரை திருவிழாவில் மஞ்சுவிரட்டு நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி..!!

மதுரை: மதுரை செந்தலைப்பட்டியில் கோயில் சித்திரை திருவிழாவில் மஞ்சுவிரட்டு நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. மஞ்சுவிரட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் விதிமீறல் இருந்தால் அடுத்த முறை தடை விதிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. செந்தலைப்பட்டியை சேர்ந்த செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கபர்ஸ்தான் நில ஒதுக்கீடு: ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை

விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயம்