மதுரை ஆவல் சூரன்பட்டியில் உள்ள உரம் தயாரிக்கும் ஆலையை அகற்றக் கோரி அதிமுகவினர் மறியல்

மதுரை : மதுரை ஆவல் சூரன்பட்டியில் உள்ள உரம் தயாரிக்கும் ஆலையை அகற்றக் கோரி அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

Related posts

எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு!

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்