தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்

மதுரை: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு விடுதிகள் சட்டம் 2014-ன் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெறுவது கட்டாயம். மாணவ, மாணவியருக்கான விடுதிகளுக்கு ஜூலை மாத இறுதிக்குள் உரிமம் பெற்றிட விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்