மதுரை அருகே கிடாரிப்பட்டியில் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்தவர் கைது!!

மதுரை: மதுரை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்த வீரணன் என்பவர் கைது செய்யப்பட்டார். தனது தாய் இறுதிச்சடங்கில் பூசாரி பனையன், உறவினர்கள் கலந்துக் கொள்ளாததால் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டார். விஷம் கலந்த மதுபானம் குடித்த கோயில் பூசாரி பனையன் இறந்த நிலையில் கருவமொண்டி என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

டெல்லி மக்களிடம் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்?.. கெஜ்ரிவால் ஆவேசம்