4 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்றது ஒன்றிய அரசு

டெல்லி: தமிழ்நாடு மாவட்ட நீதிபதிகள் குமரப்பன், சக்திவேல், தனபால், ராஜசேகர் ஆகிய 4 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றது. விரைவில் 4 பேரும் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

Related posts

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியது: பயணி உயிரிழப்பு

நேந்திரங்காயில் குழந்தைகளுக்கான சத்து மாவு : அசத்தும் பெண் தொழில்முனைவோர் சிவசத்தியா ஆனந்தன்!

பார்வையற்றோருக்காக பிரெய்லி முறையில் கியூப் – அசத்தும் பெண்கள்!