Latest குற்றம் செய்திகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறை வார்டன் பணியிடை நீக்கம்..! NithyaOctober 27, 2023, 11:45 am0120 views சேலம்: மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறை வார்டன் தனசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தனசேகரன் மது அருந்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானதால் சிறைக் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.