மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறை வார்டன் பணியிடை நீக்கம்..!

சேலம்: மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறை வார்டன் தனசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தனசேகரன் மது அருந்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானதால் சிறைக் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related posts

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல்

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை தொடங்கியது