லக்னோ நீதிமன்ற வளாகத்தில் தாதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் தாதா சஞ்சீவ் ஜீவா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் உடையில் வந்த நபர், துப்பாக்கியால் சுட்டதில் தாதா சஞ்சீவ் ஜீவா சரிந்து விழுந்து உயிரிழந்தார். பாஜக பிரமுகர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவல் அதிகாரிகள் சிவில் கோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்