உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாகாண கவர்னர் சீசர் லிம்பாயா எம்பாங்கிசா தெரிவித்தார்.