நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா திருவாரூர் கிளை சிறையில் அடைப்பு

திருவாரூர்: நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா திருவாரூர் கிளை சிறையில் அடைக்கபட்டுள்ளார். மன்னார்குடியில் ஞானாம்பாள், ரோஸ்லினின் ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளார். அதிமுகவை சேர்ந்த மன்னார்குடி யூனியன் சேர்மன் மனோகரன், சித்ரா, ராஜேந்திரன், அய்யாதுரை, ரேவதி மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!

அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து.! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி