குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

குமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Related posts

பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை: தமிழ்நாடு அரசு நடவடிக்கை

பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பரிதாப பலி

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் விறுவிறு: 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவு