Latest குற்றம் செய்திகள் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்! NithyaMay 25, 2023, 11:14 am0147 views குமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.