கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால் பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை எனவும், இந்த தடை நாளை மற்றும் நாளை மறுதினம் அமலில் இருக்கும் என மாவட்ட வன அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

சென்னையில் அதிவேகமாக சென்ற கார் மோதி இளைஞர் பலி

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை

கருட சேவையில் பெருமாள் சிலை கீழே சாய்ந்ததால் பரபரப்பு!