கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 7 மீனவர்கள் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதல்பொழி மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்து. பைபர் படகு அலையில் சிக்கி தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகியுள்ளது. விபத்தில் 7 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்