கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவல்

கேரளா: கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related posts

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. மருத்துவர்கள் தரும் புதிய தகவல்

மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு

மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு