கேரளா: கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.