காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

காட்டுமன்னார்கோயில்: காட்டுமன்னார்கோயில் அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். காலையில் இருந்து காணவில்லை என்று தேடி வந்த நிலையில் 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

 

Related posts

கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பெரிய பசுமை பூங்கா அமைக்க வேண்டும் : முதலமைச்சருக்கு அன்புமணி கடிதம்

அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் ஆலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

“எப்படி இருந்த நான்” இப்படி ஆயிட்டேன்..! நவீன வசதிகளுடன் புதிய நவீன பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு