பெங்களூரு : கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இளைஞரை சிறுத்தை ஒன்று தக்காளியுள்ளது. தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி, பைக்கில் தூக்கி வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞருக்கு முதலுதவி அளித்த கிராம மக்கள், வனத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். சிறுத்தையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.