கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இளைஞரை தாக்கிய சிறுத்தை

பெங்களூரு : கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இளைஞரை சிறுத்தை ஒன்று தக்காளியுள்ளது. தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி, பைக்கில் தூக்கி வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞருக்கு முதலுதவி அளித்த கிராம மக்கள், வனத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். சிறுத்தையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்