கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனை மாதவரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி