காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் பயணிகள் ரயிலில் 23 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது..!!

வேலூர்: காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் பயணிகள் ரயிலில் 23 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். காட்பாடி அருகே ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் 14 மூட்டைகளில் கடத்திச் சென்ற கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் கஞ்சா கடத்தியதாக கேரளாவை சேர்ந்த ஆகாஷ், மனோஜ்குமார், பிரதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!