ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் பலி!!

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பல புதையுண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்