சென்னை நகைக் கடையில் ரூ.28 கோடி மோசடி: கும்பகோணத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது

சென்னை: சென்னையில் நகைக் கடையில் ரூ.28 கோடிக்கு தங்கம் வாங்கி பணம் தராமல் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related posts

நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது

மே-22: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு