ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான அகிமி சகுராய்க்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜப்பான்: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஜப்பானை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான அகிமி சகுராய்க்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

Related posts

ஊட்டியில் கொட்டித் தீர்த்த மழையால் களை கட்டிய குடை வியாபாரம்

மண்டபம் பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!