ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையான பூஞ்ச் பகுதியில் 3 தீவிரவாதிகளை சுற்றிவளைத்த ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையான பூஞ்ச் பகுதியில் 3 தீவிரவாதிகளை சுற்றி வளைத்து ராணுவம் கைது செய்தது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் போது ராணுவ வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயனுக்கு மர்மநபர்களால் வெட்டு: போலீசார் விசாரணை

தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது: கோவை மாநகர சைபர் கிரைம் நடவடிக்கை