இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை: ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்டுகள்

பெங்களூரு: இஸ்ரோ வரலாற்றில் முதன் முறையாக, சந்திரயான்-4 திட்டத்துக்காக 2 ராக்கெட்டுகள் விண்ணில் பாய உள்ளது. அதிக எடையைத் தாங்கி செல்லும் LVM-3 ராக்கெட், PSLV ஆகிய 2 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-4 திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், பாறைகளின் மாதிரிகளைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வரும் திறன் கொண்ட 4வது நாடாக இந்தியா மாறும்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்