இஸ்ரோவும் நாசாவும் இணைந்து தயாரிக்கும் நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவும் நாசாவும் இணைந்து தயாரிக்கும் நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சிந்தடிக் அப்பர்ச்சர் ரேடார் எனப்படும் ‘நிசார்’ இந்திய-அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவானது. நிசார் செயற்கைகோளுக்கான முழு சோதனைகளும் பெங்களூருவில் நடைபெற்று வருவதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. கடல்மட்ட உயரம், எரிமலை வெடிப்பு, பனிக்கட்டி உருகுதல் தரவுகளை நிசார் செயற்கைக்கோள் துல்லியமாக தரும்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்