இந்திய பயணத்தை பாதியில் முடித்தார் இஸ்ரேல் அமைச்சர்

டெல்லி: 3 நாள் இந்திய சுற்றுப்பயணத்தை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார். இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்திய பயணத்தை பாதியில் முடிப்பதாக இஸ்ரேல் அமைச்சர் கோஹென் விளக்கம் அளித்துள்ளார். இன்று டெல்லி வந்த அமைச்சர் கோஹென், இந்தியாவுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு