சென்னையில் ஐ.பி.எல். போட்டி டிக்கெட்: கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஐ.பி.எல். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணிகள் இடையிலான ஐ.பி.எல். போட்டி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த வினோத்குமார்(36), அசோக்குமார் (21), இம்மானுவேல்(30), ரூபன்ரமேஷ் (26) விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில் இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு

செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு