ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில் தனது பெண் தோழியை அமரவைத்த விமானியிடம் விசாரணை

டெல்லி: ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில் தனது பெண் தோழியை அமரவைத்த விமானியிடம் விசாரணை நடைபெறுகிறது. பிப்.27ல் துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் பாதுகாப்பறையில் பெண் தோழியை அமரவைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெண் தோழியை அமர வைத்தது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை செய்து வருகிறது.

Related posts

காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு