அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை அரசும், என்.எல்.சி.யும் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு