இந்தியாவில் இன்று ஒரே நாளில் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,92,094லிருந்து 4,49,92,293ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு; இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,31,886ஆக உள்ளது.

Related posts

வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி

விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்